உன் ஓடாத கடிகாரம்
பெண்ணே
என்னை நீ
உந்தன் தங்க வளையல்களாக பார்க்காதே
அதற்கு தகுதி அற்றவந்தான் நான்
அது எனக்கும் தெரியும்
ஆனால் என்னை
நீ உந்தன் ஓடாத கடிகாரமாக பார்
தினம் இரு வேளைகலாவது சரியாக தெரிவனே
பெண்ணே
என்னை நீ
உந்தன் தங்க வளையல்களாக பார்க்காதே
அதற்கு தகுதி அற்றவந்தான் நான்
அது எனக்கும் தெரியும்
ஆனால் என்னை
நீ உந்தன் ஓடாத கடிகாரமாக பார்
தினம் இரு வேளைகலாவது சரியாக தெரிவனே