என் முதற் கவிதை முதற் காதல்
என் முதற் கவிதை முதற் காதல்
அன்றொரு நாள்
மாலை பொழுது ,மழைக் காலம்
சாலை ஓரம் சரிந்து நின்ற மரத்தின் மேல்
சாய்ந்த வண்ணம் நின்று கொண்டிருந்தேன்...
சர்ரென கடந்த பஸ்ஸை தொடர்ந்து
சாலையை கடக்க ஒரு தென்றல்......
அன்று தான் அவளை அரைக்கண் திறந்து பாராது ,
அயராது உற்று பார்த்தேன்...
அன்று அவள் சாலையை கடக்க எடுத்து வைத்த முதல் அடி
சாலையில் அல்ல,
சாலை ஒரம் சாதுவாய் நின்று கொண்டிருந்த என் இதய்தின் மீது.....
அன்று அழுத்தம் தர ஆரம்பித்தவள் இன்றும் அழுத்தம் தந்து கொண்டே இருக்கின்றாள் ,அன்பாக அல்ல மாறாக....
சுபாஷ்