பதில் என்ன ?

ஆயிரம்

கோடி

நூறு


இவை நீ சம்பாதித்தவை அல்ல
இவையே உன் தரிப்பிடங்கள்

இறைவனிடம் கூறவேண்டும்
எவ்வாறு சமாதித்தாய் என்று
இத்தரிப்பிடங்களில் நின்றே

எழுதியவர் : நுஸ்கி மு.இ.மு (3-Jun-13, 3:45 pm)
சேர்த்தது : nuskymim
பார்வை : 99

மேலே