பதில் என்ன ?
ஆயிரம்
கோடி
நூறு
இவை நீ சம்பாதித்தவை அல்ல
இவையே உன் தரிப்பிடங்கள்
இறைவனிடம் கூறவேண்டும்
எவ்வாறு சமாதித்தாய் என்று
இத்தரிப்பிடங்களில் நின்றே
ஆயிரம்
கோடி
நூறு
இவை நீ சம்பாதித்தவை அல்ல
இவையே உன் தரிப்பிடங்கள்
இறைவனிடம் கூறவேண்டும்
எவ்வாறு சமாதித்தாய் என்று
இத்தரிப்பிடங்களில் நின்றே