பயிர்

வானம் தந்த மழை நூலில்
உழவன் நெய்த
பச்சையாடை .

எழுதியவர் : த. எழிலன் (3-Jun-13, 10:33 pm)
சேர்த்தது : vellvizhe
Tanglish : payir
பார்வை : 85

மேலே