நேசிப்பாயா ?

ஆமைகள் போல்
என்னால் நீந்தவும்
முடியவில்லை
நடக்கவும் முடியவில்லை ....

நத்தையைப் போல்
தாமரை இலை தண்ணீரைப் போல் தத்தளிக்கின்றேன்...

என்னை காலம் என்று தான்
நேசிக்கும் உண்மையாக ....!

எழுதியவர் : தயா (6-Jun-13, 4:23 am)
பார்வை : 206

மேலே