நேசிப்பாயா ?
ஆமைகள் போல்
என்னால் நீந்தவும்
முடியவில்லை
நடக்கவும் முடியவில்லை ....
நத்தையைப் போல்
தாமரை இலை தண்ணீரைப் போல் தத்தளிக்கின்றேன்...
என்னை காலம் என்று தான்
நேசிக்கும் உண்மையாக ....!
ஆமைகள் போல்
என்னால் நீந்தவும்
முடியவில்லை
நடக்கவும் முடியவில்லை ....
நத்தையைப் போல்
தாமரை இலை தண்ணீரைப் போல் தத்தளிக்கின்றேன்...
என்னை காலம் என்று தான்
நேசிக்கும் உண்மையாக ....!