அழியாத கோலங்கள்

விவேகனந்தர் குழல் ஊதும் கண்ணன்
இவர்களின் அத்தனை அழகும்
அச்சு அசலாகக் கண்டு மகிழ்ந்தேன்
அன்னையர் தினத்தில்
கோலங்கள் ஓவியங்களாக
இயற்கை யில் எதார்த்தமாக
வடிவமைத்திருந்தது
மங்கையர்களின் கைவண்ணத்தில் ...!

எழுதியவர் : தயா (6-Jun-13, 5:05 am)
பார்வை : 213

மேலே