உன் நினைவுகள் ...

உன் நினைவுகளால்
நான் சத்தமில்லாமல்
அழுதேன் ....
அந்த அழுகையின் சங்கீதமே ..
என் சந்தோசம் ஆனது ....
உன் பிரிவால் நான் வாடியதை விட ...
உன் நினைவால் நான் வாடியதே அதிகம் ...



நீயும் என்னை போலவே இருப்பாய் என்ற ஏக்கத்துடன் நான் ....

எழுதியவர் : வினையா (7-Jun-13, 12:12 pm)
சேர்த்தது : Abinaya
Tanglish : un ninaivukal
பார்வை : 188

மேலே