கண்ணீர் தேசம் !

இராணுவம் அல்லவா?

கட்டுப்பாடுடன்
ஒருவர் பின் ஒருவராக
அந்த முகாமின்
அடுப்பறை தாண்டிய
அறையை நோக்கி
சென்று வந்தார்கள்

அறைக்குள் கிடந்தவளின்
அழுகையை முனகலாக்கி
அதற்கு முன்னே
ஒருத்தியை பிணமும் ஆக்கி ....!

எழுதியவர் : முத்து நாடன் (8-Jun-13, 12:37 am)
பார்வை : 66

மேலே