உலகளப்போம்...
காலனைக் கண்டோனாய் மெய்கலங்கி நிற்கின்றார்
ஞாலத்தார் எந்நாளும் நம்தமிழர் சீர்கண்டு
பலத்தால் படைவென்றோம் இன்றுமதி நுட்பால்
உலகளப்போம் செந்தமிழால் சேர்ந்து...
பாவகை: வெண்பா
காலனைக் கண்டோனாய் மெய்கலங்கி நிற்கின்றார்
ஞாலத்தார் எந்நாளும் நம்தமிழர் சீர்கண்டு
பலத்தால் படைவென்றோம் இன்றுமதி நுட்பால்
உலகளப்போம் செந்தமிழால் சேர்ந்து...
பாவகை: வெண்பா