உலகளப்போம்...

காலனைக் கண்டோனாய் மெய்கலங்கி நிற்கின்றார்

ஞாலத்தார் எந்நாளும் நம்தமிழர் சீர்கண்டு

பலத்தால் படைவென்றோம் இன்றுமதி நுட்பால்

உலகளப்போம் செந்தமிழால் சேர்ந்து...

பாவகை: வெண்பா

எழுதியவர் : (18-Jun-13, 4:15 am)
பார்வை : 61

மேலே