காதல் பிறந்ததாம் உன் மேல்.....
என்ன சிரிக்கிறாய்.
கோவில் சுவர் சொன்னது உண்மைதான்.
கோவிலில் இருக்கும் சிலையே
நீ என நினைத்து உன்னை மட்டுமே
இளைஞர்கள் சுற்றி வர
நீயோ,கோவிலின் சுவரை சுற்றி வர
காதல் பிறந்ததாம்.
கோவிலின் சுவற்றிற்கும் உன் மேல்.....