உன் நினைவுத் தீண்டலினால்

கண்ணீராய் மாறி

என் கன்னங்களை

முத்தமிடுகிறாய்...

வேதனையிலும்

பூரித்துப் போகிறேன்

உன் நினைவுத் தீண்டலினால்! ஸ்ரீஹாசினி

எழுதியவர் : ஸ்ரீஹாசினி (13-Dec-10, 11:12 am)
பார்வை : 414

மேலே