உன் நினைவுத் தீண்டலினால்
கண்ணீராய் மாறி
என் கன்னங்களை
முத்தமிடுகிறாய்...
வேதனையிலும்
பூரித்துப் போகிறேன்
உன் நினைவுத் தீண்டலினால்! ஸ்ரீஹாசினி
கண்ணீராய் மாறி
என் கன்னங்களை
முத்தமிடுகிறாய்...
வேதனையிலும்
பூரித்துப் போகிறேன்
உன் நினைவுத் தீண்டலினால்! ஸ்ரீஹாசினி