நினைவுகளை கூட என்னிடமிருந்து பறிக்கிறாய்
நெருங்கும் போதெல்லாம் விலகினாய்..
விலகும் போதெல்லாம் நெருங்கினாய்..
உன் நினைவுகள் மட்டும்தான்
எனக்கு சொந்தம் என இருந்த போது
நானும்தான் என்பது போல் பழகினாய்..
உன்னோடுதான் வாழனும் என மாறும்போது
நினைவுகளை கூட என்னிடமிருந்து பறிக்கிறாய்..........!!!!!!