தன்னிலை உணர்ந்தே தவம் நான் புரிந்தேன்

தனிமையில் ஒரு இடம் தேடி
அங்கே சிந்தனை அற்று இரு

திரு இறையன்பு ஐ ஏ எஸ் அவர்கள்
எடுத்துரைத்த வாசகம் இது

இன்று படித்தேன்...!!!

பிடித்திருந்தது - எனினும்

ஒரு சந்தேகம்.....

கவிஞனும் ஒரு வகையில் ஞானியே - ஆனால்

அவனால் சிந்தனை செய்யாமல் இருக்க முடியுமா ?

சிந்தனை என்னை துரத்துகிறது

நான் இன்னும் பக்குவப் படவேண்டும்.....!!!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (24-Jun-13, 10:16 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 96

மேலே