தன்னிலை உணர்ந்தே தவம் நான் புரிந்தேன்
தனிமையில் ஒரு இடம் தேடி
அங்கே சிந்தனை அற்று இரு
திரு இறையன்பு ஐ ஏ எஸ் அவர்கள்
எடுத்துரைத்த வாசகம் இது
இன்று படித்தேன்...!!!
பிடித்திருந்தது - எனினும்
ஒரு சந்தேகம்.....
கவிஞனும் ஒரு வகையில் ஞானியே - ஆனால்
அவனால் சிந்தனை செய்யாமல் இருக்க முடியுமா ?
சிந்தனை என்னை துரத்துகிறது
நான் இன்னும் பக்குவப் படவேண்டும்.....!!!!