சிந்தனைத் துளிகள்....
ஒரு இலட்சியம் - சாதியுங்கள்...
ஒரு கடமை - நிறைவேற்றுங்கள்...
ஒரு பயணம் - நடத்தி முடியுங்கள்...
ஒரு சோகம் - தாங்கிக்கொள்ளுங்கள்...
ஒரு சந்தர்ப்பம் - நழுவ விடாதிருங்கள்...
ஒரு போராட்டம் - வென்று காட்டுங்கள்.
..
***********************
மரணம் என்பது மண்ணில்
வாழும் உயிர்களுக்குத்தான்...
மனதில் வாழும்
நினைவுகளுக்கு அல்ல......
************************
நம்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள்..
1) பதவியிலும் பணிவு..
2) துன்பத்திலும் துணிவு..
3) ஏழ்மையிலும் நேர்மை..
4) செல்வத்திலும் எளிமை..
5) கோபத்திலும் பொறுமை..
6) தோல்வியிலும் விடாமுயற்சி..
7) வறுமையிலும் உதவிசெய்யும் மனம்..
நன்றி ;படித்ததில் பிடித்தது ...