சிந்தனைத் துளிகள்....

ஒரு இலட்சியம் - சாதியுங்கள்...

ஒரு கடமை - நிறைவேற்றுங்கள்...

ஒரு பயணம் - நடத்தி முடியுங்கள்...

ஒரு சோகம் - தாங்கிக்கொள்ளுங்கள்...

ஒரு சந்தர்ப்பம் - நழுவ விடாதிருங்கள்...

ஒரு போராட்டம் - வென்று காட்டுங்கள்.
..
***********************

மரணம் என்பது மண்ணில்

வாழும் உயிர்களுக்குத்தான்...


மனதில் வாழும்

நினைவுகளுக்கு அல்ல......
************************

நம்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள்..


1) பதவியிலும் பணிவு..

2) துன்பத்திலும் துணிவு..

3) ஏழ்மையிலும் நேர்மை..

4) செல்வத்திலும் எளிமை..

5) கோபத்திலும் பொறுமை..

6) தோல்வியிலும் விடாமுயற்சி..

7) வறுமையிலும் உதவிசெய்யும் மனம்..

நன்றி ;படித்ததில் பிடித்தது ...

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (26-Jun-13, 12:53 pm)
பார்வை : 200

மேலே