தலை எழுத்து

"சார் போஸ்ட்"

தபால்காரர் வீசிவிட்டு போன கடிதம்

எடுத்து படிதான் ரமேஷ்

அதில் கண்ணீர் மல்க அம்மா எழுதி இரூந்தால்

" ரமேசு....அப்பாவுக்கு உடம்புக்கு முடியலை
அதனால இந்த மாசம் உனக்கு பணம் அனுப்ப முடியலை....உன் கை செலவுக்கு ..."

என படித்ததும் உடன் கடிதைதை கிழிதான். டாஸ் மார்க் கடிக்கு ஓடினான் கோடர் நெப்போலியன் வாங்கி அடிதான்

பின் கல்லூரி கட் அடிதான்

"பெசாசுகளுக்கு பிள்ள பெத்துக்க தெரியுது ஆனா
பணம் அனுபனும்னா கஷ்டமா இருக்கு இதுகளு பொய் பிறந்தது நம்ம தலை எழுத்து ..."

ரமேஷ் நொந்தான் நாளை தன் தலைஎழுத்து எப்படி இருக்கும் என தெரியாமல் ?

எழுதியவர் : ++ஓட்டேரி செல்வகுமார் (27-Jun-13, 10:52 am)
பார்வை : 152

மேலே