இனியவன் திருக்குறள் சென்ரியூ ...56

திருக்குறள் சென்ரியூ -56
அறத்துப்பால்
வாழ்க்கை துணைநலம்
திருக்குறள்-சென்ரியூ
*******************
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்

இனியவன் திருக்குறள் சென்ரியூ ...56
******************************
கற்புவழி வாழ்பவள்
இல்லரவாழ் கற்பு தவறாதவள்
+இல்லறத்தில் சிறந்தபெண் +

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (5-Jul-13, 6:14 am)
பார்வை : 118

மேலே