தமிழ் - என்னும் எனது இனிய காதலி
கனவிலே வந்த காதலி
கவிதையாய் சிரித்தால் - அது வசந்த காலம்
கட்டியே அணைத்தால் - அது குளிர் காலம்
கண்டபடி திட்டினால் - அது கோடை காலம்
கனவு கலைந்து.......
கண் எதிரே மனைவி வந்தால் - அது போதாத காலம்
( தலைப்பு : மனைவியை ஆறுதல் படுத்த மட்டுமல்ல - மெய்யாலுமே அதுதான்..! )