தமிழ் - என்னும் எனது இனிய காதலி

கனவிலே வந்த காதலி

கவிதையாய் சிரித்தால் - அது வசந்த காலம்

கட்டியே அணைத்தால் - அது குளிர் காலம்

கண்டபடி திட்டினால் - அது கோடை காலம்

கனவு கலைந்து.......

கண் எதிரே மனைவி வந்தால் - அது போதாத காலம்

( தலைப்பு : மனைவியை ஆறுதல் படுத்த மட்டுமல்ல - மெய்யாலுமே அதுதான்..! )

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (5-Jul-13, 8:04 am)
பார்வை : 323

மேலே