இனியவன் திருக்குறள் சென்ரியூ ...57

திருக்குறள் சென்ரியூ -57
அறத்துப்பால்
வாழ்க்கை துணைநலம்
திருக்குறள்-சென்ரியூ
*******************
சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும் மகளீர்
நிறைகாக்கும் காப்பே தலை

இனியவன் திருக்குறள் சென்ரியூ ...57
******************************
சிறந்த இல்லத்தாள்
தானே சிறைவைப்பாள் ..
+கற்பால்+

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (6-Jul-13, 9:22 pm)
பார்வை : 79

மேலே