இனியவன் திருக்குறள் சென்ரியூ ...58

திருக்குறள் சென்ரியூ -58
அறத்துப்பால்
வாழ்க்கை துணைநலம்
திருக்குறள்-சென்ரியூ
*******************
பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்ச்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு

இனியவன் திருக்குறள் சென்ரியூ ...58
******************************
கணவன் பணிசெய்வாள்
பெரும் சிறப்பு பெறுவாள்
+தேவ லோக வாழ்க்கை +

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (6-Jul-13, 9:24 pm)
பார்வை : 67

மேலே