இனியவன் திருக்குறள் சென்ரியூ ...59

திருக்குறள் சென்ரியூ -59
அறத்துப்பால்
வாழ்க்கை துணைநலம்
திருக்குறள்-சென்ரியூ
*******************
புகழ்புரிந்த இல்இலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை

இனியவன் திருக்குறள் சென்ரியூ ...59
******************************
புகழ் இல்லாத மனைவி
கணவணை மதிக்காத துணைவி
+தான் பகைவர் முன் பூச்சியம் +

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (6-Jul-13, 9:26 pm)
பார்வை : 69

மேலே