@@@ஆச்சர்யக்குறி @@@
உலகில்
நமக்கே நமக்காக
கொடுக்கப்பட்டது
ஒரே வாழ்வு
நாம் அதில்
கேள்விக்குறியாய்
வாழாமல்
ஆச்சர்யக்குறியாய்
வாழ்ந்து
செல்வோமே ..
...கவியாழினிசரண்யா...
உலகில்
நமக்கே நமக்காக
கொடுக்கப்பட்டது
ஒரே வாழ்வு
நாம் அதில்
கேள்விக்குறியாய்
வாழாமல்
ஆச்சர்யக்குறியாய்
வாழ்ந்து
செல்வோமே ..
...கவியாழினிசரண்யா...