பெண்ணே என்னை காதலி !!!
நீ என்னுடன் இல்லாத பொழுதில் உன்
இனிமையான குரலில் உன்னை காண்கிறேன் !
என் மூடிய விழியின் முன்னால் கூட
உன் முகம் தானடி பெண்ணே !
நான் உன்னை வெறுக்கும் நாள்
என் இறந்த நாளாக தான் இருக்கும் !
உன்னுடன் வாழ துடிக்கிறேன்
என்னை வாழவிடு !!!!!