பெண்ணே என்னை காதலி !!!

நீ என்னுடன் இல்லாத பொழுதில் உன்
இனிமையான குரலில் உன்னை காண்கிறேன் !

என் மூடிய விழியின் முன்னால் கூட
உன் முகம் தானடி பெண்ணே !

நான் உன்னை வெறுக்கும் நாள்
என் இறந்த நாளாக தான் இருக்கும் !

உன்னுடன் வாழ துடிக்கிறேன்
என்னை வாழவிடு !!!!!

எழுதியவர் : செ.ராஜசேகர் (21-Jul-13, 9:08 am)
சேர்த்தது : rajrock
பார்வை : 115

மேலே