வேண்டும் எல்லாமும்

நமக்கு நல்லது
நடக்க வேண்டும்
நமக்கு எதிலும்
நேர்மை வேண்டும்
எதையும் சரிவர
செய்யவேண்டும்
நம் மனதில்
சகிப்புத்தன்மை வேண்டும்
நம் எண்ணம்
செம்மையாக வேண்டும்
எப்பொழுதும்
நாம் எண்ணுவது
உயர்வாய்
இருக்க வேண்டும்
நாம் சொல்வதில்
கவனம் வேண்டும்
பிறர்க்கும்
நாம் சொல்வது
நல்லதாய் வேண்டும்
நம் செயல்களில்
உறுதி வேண்டும்
செய்வது எவர்க்கும்
தீங்கில்லாமல் வேண்டும்
நாம் வாழ்வது
இனிதாய் வேண்டும்
அது பிறருக்கும்
இனிதாயிருக்க வேண்டும்!

எழுதியவர் : சீர்காழி.சேதுசபா (22-Jul-13, 7:15 am)
பார்வை : 132

மேலே