வேப்ப மரம்..!

பேய ஓட்ட நான் ஓடி வர வேண்டும்
பெரு நோய் விரட்ட நானே வேண்டும்
பெருத்து நின்றால் அறுத்து போட்டு
பெருமை கட்டில் அமைக்க வேண்டும்
உயிரோடு நின்றால் கசக்கிற நான்
உன்கைக்கு வந்தால் இனிக்கிறேனோ..?

எழுதியவர் : குமரி பையன் (2-Aug-13, 8:24 pm)
பார்வை : 114

மேலே