விழா........நாதம்?

நீ மீட்டிய
வீணையில்
நாதம்
வந்ததா
தெரியாது,

இதுவரை
எச்சில்
இழையில்
ஒரு
சாதம் கூட
விழவில்லை,

சாதகம்
செய்து
பழகியதை
மீட்டுகிறாய்,

என்
சோற்றுக்கு
பாதகம் செய்யும்
நாயுடன்
போட்டியில்,

பருக்கைகள்
கை
கழுவும்
இடத்தில்
வழிகிறது,

ஏக்கத்தில்
எச்சில்
ஒழுகிறது,

கக்கத்தில்
கதறியழும்
பிஞ்சொன்று
இல்லை
என்றால்,
நாதம்
எனக்கும்
பிடிக்கு,?

எழுதியவர் : சபீரம் sabeera (14-Aug-13, 1:11 am)
பார்வை : 93

மேலே