+இது சரியா?+

எதற்கோ காத்திருந்தது போல்
காத்திருந்துவிட்டு
குழந்தை தூங்கியவுடன்
குரைக்க ஆரம்பித்தது
பக்கத்து வீட்டு நாய்!


குறிப்பு:
நான் பக்கத்துவீட்டு நாய் எனச்சொன்னது பக்கத்துவீட்டு நாயை மட்டுமே!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (18-Aug-13, 9:51 pm)
பார்வை : 182

மேலே