பாவம்

திண்ணையில்

குந்தியிருந்து கூரையின்

யன்னல் வளியே

கார் மேகத்தைப் பார்த்தபோது

தான் நானும்

பிரசவித்தேன் - என்

கர்வத்தை

பாவம் அதுவும்

என்னைப் போல் கிழிந்த

சட்டையில்

குதூகலித்துக் கொண்டு

தன்னவளை

கட்டித் தரணியெல்லாம்

பன்னீர் தெளிப்பதை.

முல்லைக்கேசன்

எழுதியவர் : முல்லைக்கேசன் (26-Aug-13, 11:35 am)
சேர்த்தது : முல்லைக்கேசன்
பார்வை : 82

மேலே