பாவம்
திண்ணையில்
குந்தியிருந்து கூரையின்
யன்னல் வளியே
கார் மேகத்தைப் பார்த்தபோது
தான் நானும்
பிரசவித்தேன் - என்
கர்வத்தை
பாவம் அதுவும்
என்னைப் போல் கிழிந்த
சட்டையில்
குதூகலித்துக் கொண்டு
தன்னவளை
கட்டித் தரணியெல்லாம்
பன்னீர் தெளிப்பதை.
முல்லைக்கேசன்