...........காரணமென்ன..........
உரிமைமீறல் அடிக்கடி நிகழ்கிறது !
உனக்கும் எனக்குமான உறவில் !
சங்கடங்கள் வளர்ந்து பின் சங்கமமாவது !
வாடிக்கையாய் நிகழ்கிறது !
நாம் இப்படி பட்டும்படாமல் ஒட்டியிருக்க !
எதுவடி இருக்கும் காரணமாய் !!
உரிமைமீறல் அடிக்கடி நிகழ்கிறது !
உனக்கும் எனக்குமான உறவில் !
சங்கடங்கள் வளர்ந்து பின் சங்கமமாவது !
வாடிக்கையாய் நிகழ்கிறது !
நாம் இப்படி பட்டும்படாமல் ஒட்டியிருக்க !
எதுவடி இருக்கும் காரணமாய் !!