...........காரணமென்ன..........

உரிமைமீறல் அடிக்கடி நிகழ்கிறது !
உனக்கும் எனக்குமான உறவில் !
சங்கடங்கள் வளர்ந்து பின் சங்கமமாவது !
வாடிக்கையாய் நிகழ்கிறது !
நாம் இப்படி பட்டும்படாமல் ஒட்டியிருக்க !
எதுவடி இருக்கும் காரணமாய் !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (27-Aug-13, 10:00 pm)
சேர்த்தது : bharathkannan
பார்வை : 80

மேலே