அந்தக் கவிதை...

பூமொட்டுக்குள் பதுங்கியிருந்த
கவிதை,
பூத்தபின்தான் தெரிகிறது...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (28-Aug-13, 7:36 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 63

மேலே