உன்மை
என் நிழலைக்கூட நான் நம்புவதில்லை
இரவானால் அது நம்மைவிட்டு பெரிந்துவிடும்...
அழகே நீ என்னை நம்பாவிட்டாலும்,,,
நான் உன்னை மட்டுமே நம்பிகொண்டிருகின்றேன்,,
என் இதயத்தில் என்றும் இருப்பவள் நீதானே
என் நிழலைக்கூட நான் நம்புவதில்லை
இரவானால் அது நம்மைவிட்டு பெரிந்துவிடும்...
அழகே நீ என்னை நம்பாவிட்டாலும்,,,
நான் உன்னை மட்டுமே நம்பிகொண்டிருகின்றேன்,,
என் இதயத்தில் என்றும் இருப்பவள் நீதானே