உன்மை

என் நிழலைக்கூட நான் நம்புவதில்லை
இரவானால் அது நம்மைவிட்டு பெரிந்துவிடும்...
அழகே நீ என்னை நம்பாவிட்டாலும்,,,
நான் உன்னை மட்டுமே நம்பிகொண்டிருகின்றேன்,,
என் இதயத்தில் என்றும் இருப்பவள் நீதானே

எழுதியவர் : கலயுகராஜன் (28-Aug-13, 10:40 am)
பார்வை : 77

மேலே