மழைக்காலம்
வானத்திலிருந்து வரும் மழையே... என்
வாழ்க்கைக்கு குடிநீராய் வருகிறாய்..!
பலத்தமாக வரும் மழையே... என்னை
உன் நண்பன் போல
பழக வருகிறாய்..!
மின்னல், இடியுடன் வரும் மழையே... உன்னை
மிதித்து மிதித்து விளையாடுகிறோம்..!
விடாமல் பெய்யும் மழைத்துளியே... எங்கள்
பள்ளிக் கல்லூரிகளுக்கு
விடுமுறை தருகிறாய்..!