எங்கோ......செல்கிறோம்
துளிர்விட்ட ஆலமரம்
பனி
துணிவிரித்தபுற்தரை
குளிர்கொஞ்சும் தென்றல்
நீர் குறைந்தும் ஓடும்
நீரோடை
அருந்துகிறேன் நட்பை
ஆறுதலாய் அன்பை
காலை அழகில் காதலை
அடடடா.........
என்ன சுகம்
இத்தனை
இன்பம் மறந்து
எங்கே செல்கிறாய்
மானிடா........??????????????