எதுவோ அதையே பின்பற்றுவோம் ...!!!

நங்ககையரே ...மங்கையரே ...
விடலைகளே ...இளஞர்களே...
நாகரீகம் தேவை நாகரீகம் தேவை...
பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் ....
மீறாத நாகரீகம் தேவை ....!!!

தொப்பிளில் தோடு குற்றுவதும்.......
தொடைதெரிய ஆடை போடுவதும் .....
தொங்கி கிழியும் ஜாக்கட் அணிவதும்....
தொன்று தொட்டு வந்த கலாச்சாரமா ...?
நாகரீகம் என்ற போர்வையில் -நம்
கலாச்சாரத்தை ......
குழிதோண்டி புதைக்கிறோம் ...!!!

குற்றம் செய்பவனைவிட
குற்றத்தை தூண்டுபவன் -
பெரும் குற்றவாளி ...
காம வெறியன் கெட்டவன்.....
காமத்தை தூண்டுபவன்
கடும் குற்றவாளி....
சட்டத்தில்......
பெரும் குற்றவாளிக்கு தண்டனை
கடும் குற்றவாளியை
கண்டுகொள்வதில்லை....?

மேலத்தேய கலாச்சாரம்
மேலத்தேயத்துக்கு பொருந்தும்
கீழத்தேய கலாச்சாரம்
கீழத்தேயத்துக்கே பொருந்தும்
நமக்கு எதுவோ அதையே பின்பற்றுவோம் ...!!!

எழுதியவர் : கே இனியவன் (16-Sep-13, 4:29 pm)
பார்வை : 54

மேலே