பூபூக்கும் சாலையோரம்

காலை பொழுது
கண்ணுறங்க தயங்கியது
என் விழிகள் .

புரியாமல் மனம் நடுங்க
நடை பயணம் தொடர்ந்தேன்.

பூபூக்கும் சாலையில் அழகாக
அவள் மட்டும்!!!

அவள் அருகில்
ஆவலோடு சென்றேன் .

தயங்கியது அவள் மனம்
என்னிடம் நெருங்க

ஓடி விட்டது
என் கால்களை கடித்துவிட்டு
அந்த
குட்டி நாய்க்குட்டி !!!!


என்றும் உங்கள்
உமா நிலா

எழுதியவர் : உமா நிலா (16-Sep-13, 6:44 pm)
பார்வை : 107

மேலே