சமூகம்

பொய்களாய் வாழும் மக்கள்
கூட்டம் இன்று கண்டிக்க
வழியின்றி கலாச்சரத்தின் பிடியில்
சிக்கி சீரழிந்து போவதேனோ

மகள் என்னிடம் கேட்ட உடையினை
விருப்பற்றும் வாங்கி கொடுக்கையிலே-அவள்
பற்றுறு அணிந்து செல்கையிலே
அக்கம் பார்த்து சிரிக்கையுலே
மனம் வலிப்புறவே உடை குப்பை
தொட்டிநோக்கி கிடக்க கண்டேன்

சமூகத்திற்கு வாழநினைதால் நீ
சாக்கடையாக வாழும் நிலையிலே
சமூகம் உன்னை தள்ளி
சுற்றி நின்று கை கொட்டி சிரிக்கும்

எழுதியவர் : அருண் (21-Sep-13, 9:16 am)
Tanglish : samoogam
பார்வை : 82

மேலே