பதில் சொல் என் தோழி....!
எல்லா தவரையும்
நீ செய்து விட்டு
தவறே செய்யாத எனக்கு
ஏன் கொடுத்தாய்
மரண தண்டனை ..?
அமைதி இல்லாமல்
அலையும்
என் ஆன்மாவிற்கு
பதில் சொல் என் தோழி....
எல்லா தவரையும்
நீ செய்து விட்டு
தவறே செய்யாத எனக்கு
ஏன் கொடுத்தாய்
மரண தண்டனை ..?
அமைதி இல்லாமல்
அலையும்
என் ஆன்மாவிற்கு
பதில் சொல் என் தோழி....