பதில் சொல் என் தோழி....!

எல்லா தவரையும்
நீ செய்து விட்டு
தவறே செய்யாத எனக்கு
ஏன் கொடுத்தாய்
மரண தண்டனை ..?

அமைதி இல்லாமல்
அலையும்
என் ஆன்மாவிற்கு
பதில் சொல் என் தோழி....

எழுதியவர் : ராஜேஷ் TG (21-Sep-13, 12:39 pm)
பார்வை : 96

மேலே