பூரணம் - என்பது இனிப்புக் கொழுக்கட்டைக்குள் இருப்பது
வல்லினம் மெல்லினம் இடையினம் - மனசில்
வாசம் வீசிடும் சந்தனம்
என் தமிழ் என்றும் பூவினம் - அது
என்றும் இனிக்கும் பூரணம்......!
வல்லினம் மெல்லினம் இடையினம் - மனசில்
வாசம் வீசிடும் சந்தனம்
என் தமிழ் என்றும் பூவினம் - அது
என்றும் இனிக்கும் பூரணம்......!