ஐயோ பாவம்

# சிந்திக்க & # சிரிக்க: ஒரு ஊரில்
ஒரு # பயில்வான் இருந்தார்.கனமான
இரும்புக்குண்டுகளை அனாயாசமாக
த்தூக்குவார .தாங்குவார் .அவர் யாரிடமும்
தோற்றது கிடையாது.
ஒரு நாள் பாரசீகக் # கவிஞர் ஷா அதி அந்த
பயில்வானை பார்க்க வந்தார்.அந்த சமயம்
பயில்வான் மிகுந்த கோபத்துடன்
காணப்பட்டார்.கவிஞர் அருகில்
இருந்தவர்களிடம் காரணம் கேட்க அவர்கள்
சொன்னார்கள்''பயில்வானை யாரோ ஏளனமாகப்
பேசி விட்டார்களாம்.அதனால் தான்கோபமாக
இருக்கிறார்.''
இதைக் கேட்ட கவிஞர்
ஷா அதி சொன்னார்''எத்தனையோ கடுமையான
எடைகளைத் தாங்கும் இந்த
பயில்வான் ,யாரோ கூறிய
ஓரிரெண்டு வார்த்தைகளை த்தாங்க
முடியாதவராய்
இருக்கிறாரே? # ஐயோ # பாவம் !''

நன்றி முகநூல்

எழுதியவர் : படித்தது (2-Oct-13, 6:03 pm)
பார்வை : 287

சிறந்த நகைச்சுவைகள்

மேலே