வாழ்க்கை kavithai

வாழ்க்கையை தேடி
வானம் எங்கும் திரியாதே
வாழ வழியுண்டு மறக்காதே

மனிதரை தேடி
மண் எங்கும் திரியாதே
மனம் தன்னில்லுண்டு மயங்காதே

வேலையை தேடி
வேற்று தேசம் செல்லாதே
வேண்டும்போது கிடைத்திடும் கலங்காதே

சேமமுடன் வாழ
சேதி ஒன்று சொன்னேன் கேளு

எழுதியவர் : S M GOWRI (9-Oct-13, 4:59 pm)
பார்வை : 102

மேலே