வாழ்க்கை kavithai
வாழ்க்கையை தேடி
வானம் எங்கும் திரியாதே
வாழ வழியுண்டு மறக்காதே
மனிதரை தேடி
மண் எங்கும் திரியாதே
மனம் தன்னில்லுண்டு மயங்காதே
வேலையை தேடி
வேற்று தேசம் செல்லாதே
வேண்டும்போது கிடைத்திடும் கலங்காதே
சேமமுடன் வாழ
சேதி ஒன்று சொன்னேன் கேளு