பத்தோடு பதினொன்று

பெண்ணே!
உன் அன்பின் மொத்தத்தில்
ஒரு பகுதியை மட்டும்
எனக்கு தந்துவிட்டு...

மற்ற பகுதிகளை
பாகம் பிரிக்கிறாயே...
நானும் உன்னில்
பத்தோடு பதினொன்று தானே...

எழுதியவர் : ஆரியன் (15-Oct-13, 9:29 am)
பார்வை : 92

மேலே