பிரியும் வேளை
சிறகு விரித்து
சிதறிப்போகும் வேளை...
நாமும் ஒரு
சிட்டுக்குருவியாய்...
கண்கலங்கி
நின்ற வேளை...
தோலோடு
தோல் கொடுத்த
உறவுகள்
கலைந்து போகும்
வேளை
இன்னும் ஓர் சில
நாட்களில்...
கண்கலங்கி
நிற்கிறேன் தோழியே
நீயும் கண்கலங்கி
செல்கிறாயே....