பிரியும் வேளை

சிறகு விரித்து
சிதறிப்போகும் வேளை...
நாமும் ஒரு
சிட்டுக்குருவியாய்...

கண்கலங்கி
நின்ற வேளை...
தோலோடு
தோல் கொடுத்த
உறவுகள்
கலைந்து போகும்
வேளை
இன்னும் ஓர் சில
நாட்களில்...

கண்கலங்கி
நிற்கிறேன் தோழியே
நீயும் கண்கலங்கி
செல்கிறாயே....

எழுதியவர் : பர்ஹா முனீர் (15-Oct-13, 12:28 pm)
பார்வை : 230

மேலே