இனிய கனவுகள்!

இனம் புரியாத
மகிழ்ச்சி தந்தாய்!
இதயம் கனக்கும்
சோகம் தந்தாய்!
காரணம் இன்றி சிரிக்க வைத்தாய்!
கதை பேசி மகிழ வைத்தாய்!
ஏனோ என்னை விட்டு பிரிய மறுக்கிறாய்!
பிரிய நினைத்தால் பிடித்து கொள்கிறாய்!
தூக்கம் தொலைய வைத்தும்
துள்ளி குதிக்கும்
என் செல்ல கனவுகள்!!

எழுதியவர் : மது (17-Oct-13, 1:43 pm)
பார்வை : 336

மேலே