அழகி!

வானவில்லில் நூலெடுத்து
சிற்றாடை அணிந்தவளே!
வைரங்கள் பதித்தேன்
உன் திராட்சை விழிகளிலே!
கார் முகிலை களவு செய்து
கூந்தல் நெய்த சிற்பம் நீ!
கோடி முத்தம் கோர்த்து வைத்த
மழையில் உன்னை
நனைத்தேன் நான்!!

எழுதியவர் : மது (17-Oct-13, 1:51 pm)
பார்வை : 711

மேலே