நீ மட்டும் போதும்!

ஓயாமல் அடிக்கும்
கடல் அலைகளை விட
மௌனம் சாதிக்கும்
உன் உதடுகளையே நேசிக்கிறேன்!
தென்றல் தீண்டும்
நேரத்தை விட
உன் சுவாசம் தீண்டும்
ஒரு நொடியையே
யாசிக்கிறேன்!!

எழுதியவர் : மது (17-Oct-13, 4:33 pm)
சேர்த்தது : Zia Madhu
பார்வை : 228

மேலே