சிறு பிள்ளை மனம்!

பாய் போல் படர்ந்த
புல் வெளியின்
பசுமை கண்ட நொடியில்
என்னையும் அறியாமல்
எட்டி பார்கிறது
சிறு பிள்ளை மனம்
புல் தரையில் துள்ளி திரிந்தபடி!!

எழுதியவர் : மது (17-Oct-13, 4:36 pm)
சேர்த்தது : Zia Madhu
பார்வை : 184

மேலே