குடைக்குள் மழை!
குடை என்று ஒன்று
இல்லாமல் இருந்தால்
நான் உன்னை
ரசித்திருக்க மாட்டேன்!
இன்று குடைகளை
தூர எறிந்துவிட்டு
உன்னோடு
இணைகிறேன்!
துளிகளாய்
என் மீது விழுந்து
துள்ள செய்கிறாய்!
என் செல்ல மழையே!
குடை என்று ஒன்று
இல்லாமல் இருந்தால்
நான் உன்னை
ரசித்திருக்க மாட்டேன்!
இன்று குடைகளை
தூர எறிந்துவிட்டு
உன்னோடு
இணைகிறேன்!
துளிகளாய்
என் மீது விழுந்து
துள்ள செய்கிறாய்!
என் செல்ல மழையே!