நகராத நான் !
இருப்பிடமே
தரிப்பிடமானது
நான்
என்னில்
ஒடமறந்த
ஒடமாய்
வாடியபடியே
மனங்களும்
சில மரங்களும்
மார்க்கங்கள்
ஏக்கங்களாய்
இறங்கி குளிக்காத
ஏரிகளாய்
உறங்கி உணராத
கனவுகளாய்
என்னில்
பகல் கனவாகவே
போகிறது
பார்ப்போம்
என்ற பெரு மூச்சுமட்டும்
ஆறுதலாய்..............