பாலை வனத்தின் நீர் துளியாய்
பாலை வனத்தின் நீர் துளியாய்
என் வாழ்கை பரிசளித்த
போது பேசிடும் வார்த்தைகள்
எல்லாம் கானல் நீராகும்
உதிரம் வழிய கண்ணீர்
துணை இன்றி என் பயணத்தை
தொடர்கிறேன் என்னை
உன்னுள் தேடி பயணத்தில்
பாதையில் நான் சேர்வேனா
என்று தெரியாது
அப்பயணம் உன்னக்காக
என்று உனக்கு புரியாத நாள்
வரை உந்தன் நிழல்
தேடி அலையும் உன் வாழ்வினில்
என் பயணம்