குட்டிப்பையன்
வயதானவர் : செல்லம்... நீ அப்பாவுக்கு பயப்படுவியா....? அம்மாவுக்கு பயப்படுவியா...?
குட்டிப்பையன் : நான் அடம்பிடிச்சா.... ரெண்டு பேருமே எனக்கு பயப்படுவாங்களே....
வயதானவர் : முளைக்கும்போதே முறையாத்தான் முளைச்சிருக்கே....!
வயதானவர் : செல்லம்... நீ அப்பாவுக்கு பயப்படுவியா....? அம்மாவுக்கு பயப்படுவியா...?
குட்டிப்பையன் : நான் அடம்பிடிச்சா.... ரெண்டு பேருமே எனக்கு பயப்படுவாங்களே....
வயதானவர் : முளைக்கும்போதே முறையாத்தான் முளைச்சிருக்கே....!