குட்டிப்பையன்

வயதானவர் : செல்லம்... நீ அப்பாவுக்கு பயப்படுவியா....? அம்மாவுக்கு பயப்படுவியா...?

குட்டிப்பையன் : நான் அடம்பிடிச்சா.... ரெண்டு பேருமே எனக்கு பயப்படுவாங்களே....

வயதானவர் : முளைக்கும்போதே முறையாத்தான் முளைச்சிருக்கே....!

எழுதியவர் : muhammadghouse (28-Oct-13, 2:21 pm)
சேர்த்தது : நா கூர் கவி
பார்வை : 81

சிறந்த நகைச்சுவைகள்

மேலே