இரண்டாம் நாள் இரவு

இன்றும் வருவதாய்
என்னிடம் சொல்லிவிட்டுசென்ற நிலவு
இன்னும் வரவில்லை ; எந்த செய்தியும் அனுப்பவுமில்லை
சற்று அதிகமாகவே சிவந்திருந்தது இன்றைய வானம்
ஆயிரம் அழகிகளுக்கு வானவில் பாதையில் ...
இன்றுதான் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது ; அவர்களுக்கான
மருதானித்தட்டு வைத்திருந்த நிலா தடுக்கி அடி வானில் விழுந்ததாலோ
கொள்ளையாய் சிவந்திருக்கிறது காலை வானம் அது
கொல்லும் வண்ணம் .

செம்மை அள்ளி பெண்மையில் பூசிட்டு
அழகை உடிதிக்கொண்டு
நெருங்கி வருகிறது நிலவு..

எழுதியவர் : இர்பான் அஹ்மத் (31-Oct-13, 1:09 am)
சேர்த்தது : ifanu
Tanglish : irandaam naal iravu
பார்வை : 89

மேலே